Saturday, January 31, 2009

ஹரியும் சிவனும் ஒன்னு, அறியாதவர்கள் வாயில் மண்ணு . . .
This is another sweet scribbling of Thaamarai-Vizhiyaan, which depicts Lord Shiva and Lord Perumal in their most adorable poses. In a very few places one can see both Lord Shiva and Lord Perumal together.....and now sweetscribblingz is another such rare place ....


Sunday, January 18, 2009

50 காசு திருடுவது குற்றமா?

50 காசு திருடுவது குற்றமா?
நூறு 50 காசு திருடுவது குற்றமா?
நூறு பேர் நூறு 50 காசு திருடுவது குற்றமா?
தினமுமும் நூறு பேர் நூறு 50 காசு திருடுவது குற்றமா?
இது தான் தினமும் பேரூந்துகளில் நடைபெறுகிற குற்றம் .
இதில் என்ன பெரிய குற்றம் ?
சராசரியாக ஒரு பேரூந்து நடதுன்னர் 4 முறை பயணம் செய்கிறார் தினமும் ,
ஒவ்வொரு பயணத்திலும் சராசரியாக 200 பயணிகள் பயனிப்பார்கள்
எனவே 4 x 200 = 800
இதில் பாதிக்கும் மேற்பற்றோர் 50 காசு வேண்டி இருபேர் .
அவற்றில் பாதிக்கும் மேற்பற்றோற்கு 50 காசு கிடைப்பதில்லை
அதாவது கிட்ட தட்ட 200 பேர் .
அதாவது 200 x 50 = 10000 காசு = 100 ரூபாய் .
இதே போல் ஒரு நாளில் 100 மேர்பற்ற பேரூந்து நடதுன்னர்கள் செய்கின்றனர்
அதாவது ரூபாய் 10000 ஒரு நாளுக்கு வரியின்றி தப்பிவிகின்றது .
என்ன இவன் 50 காசுக்கு இப்படி பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம் .
இது மட்டும் 36 கோடியை தாண்டும் ஒரு ஆண்டுக்கு .
இது வெறும் ஒரு சராசரியான நகரத்திற்கு மட்டுமே .
இது ஒர்பெரிய குற்றம் இல்லை என்பர் பலர் , காரணம் வரியில் தப்புவது
50 காசு தானே . ஆனால் நாட்டின் பார்வையில் இது குற்றம் தான் .
இங்கு நான் பேரூந்து நடதுன்னர்கள் மீது குற்றம் சொல்ல வில்லை
இந்த முறையின் மீது தான் குற்றம் சாடுகிறேன் .
இதற்கு என்ன பதில் என்று எண்ணி பார்த்தேன்
1) 50 காசு தேவை இல்லாதபடி பயண சீட்டு விலை மாற்றப்படவேண்டும் .
2) நாட்டில் 50 காசு புழக்கத்தை பெருக வேண்டும் .
இது நாட்டில் நலனை நோக்கிய எழுதப்பட்டது .
இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் .
குறிப்பு : இதில் வரும் கணக்கு அனைத்தும் கற்பனையானது .
தங்களது கருத்துக்கள் வரவேற்க படுகின்றன .

Tuesday, January 13, 2009

Pillaiyar Pati Vinayagar
From this blog we are starting the 'SweetScribblingz' of Thaamarai-Vizhiyaan.
This is a part of our Pongal Wishes